யாழ் வல்வெட்டித்துறையில் உயிரிழந்த தம்பதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை தம்பதிகள் உயிரிழந்த நிலையில், அதன் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. தடயவியல் விசாரணை இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக இன்று அதிகாலை கண்டறியப்பட்டனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் … Continue reading யாழ் வல்வெட்டித்துறையில் உயிரிழந்த தம்பதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed